பேட் டச்!
சில "சிலிர்ப்பு" எடுத்த 'சித்தப்பனுங்க' இருக்காங்க நம்ம பதிவுலகத்துல "ஆனவத்துக்கே" பெத்த 'அப்பன்' மாதிரி போஸ் (?) கொடுப்பானுங்க.. அவனோட இடுகையுல போய் 'கருத்து' போடுறதுக்கு பதிலா எங்கயாவது செவிடன் காதுல போய் சங்கு, தாரை, தப்பட்டை எல்லாம் ஊதலாம்..ஏன்னா? எதுக்குமே பதில் இருக்காது..நம்ம இடுகைக்கும் வரமாட்டங்க 'காஸ்ட்லி' பிச்கோத்துங்க..ஏன்னா வந்த நான் 'முன்னாடியே' சொன்ன மாதிரி அவங்க கௌரவம் கிரகம் கொறஞ்சு போய்டும்..இல்லை 'இமேஜ்'..டேம்ஏஜ் ஆயிடும் அப்படிங்கிற பயம் தான் காரணம்..டைம் இல்லன்னு சொல்றது எல்லாம் 'மாமா பிஸ்கோத்து' கதைதான்!.
இதுல் மிக முக்கியமான ஆளு நம்ம வலையுலக போஸ் கசக்கரவர்த்தி "பரிசல் ஒட்டி". இந்த ஆளு புது பதிவர்களையும், பிரபலமாகாத பதிவர்களையும், சக பதிவர்களா பார்க்கலைன்னா கூட பரவில்லை..ஆனா மத்த சின்ன சின்ன பதிவருங்க வளரும் பதிவருங்க எல்லோரையும் ஒரு 'புழு' கூட மதிக்கறது இல்லைங்கிறது உண்மை. நிங்க கேக்கலாம், 'அந்த ஆளு எதுக்குயா மத்தவங்கள மதிக்கனும்?' அப்படின்னு. அய்யா சாமீமீ!! மத்த சின்ன சின்ன பதிவர்கள் எல்லாம் இருக்கறதால தான் நீ மர்கண்டேயனா இருக்க?
நீ எவனுக்கும் கருத்து போடறது இல்லை அப்படினா பிரச்சினையே இல்லை.ஆனா மத்த பெருசுங்க, சித்தப்புங்க, பெரியப்புங்க, மாமாங்க பக்கம் எல்லாம் போறியே? அப்படினா என்ன அர்த்தம், வளரும் மற்றும் உனக்கு கருத்து போடுற சின்ன மற்றும் புதிய பதிவர்கள்னா உனக்கு அவ்வளவு இள்ளக்காரமாடி? சரி, போன வார திரட்டியில 'ஈஈஈஈ' ன்னு இளிச்சவனுக்கு, நீயும் உன் ஜிங்கி 'நார்'சி்ம் மும் போய் போட்டி போட்டுட்டு பின்னூட்டம் போட்டிங்களே ஏன்? அவன், நான் பதிவெழுத காரணம் "ஓட்டியும்", "நாரும்"தான் என்று உங்களின் அடி வருடியதாலா?
எந்த ஒரு பதிவருக்கும் ஆறுதலும் உற்சாகமுமும் அளிக்கிறது அவனுக்கு வருகிற பின்னுட்டம் தான்.எல்லோருக்கும் அவரோடைய பதிவு என்பது அவருக்கு உண்டான ஒரு "மன வடிக்கால்" தான். நிறையா பேர் எதுக்கு எழுதுறாங்க பெரிய பெரிய விருது எல்லாம் வாங்கனும் அப்படினா? இல்ல போசு.. அதன் முலமா கிடைக்கிற நட்பும், அவர்களோடு நம்மால பகிர்ந்துக்கொள்கிற முடின்கின்ற விவாதங்களும், சரி நம்ம போய் ஒரு ஒரு கருத்து சொன்ன இவங்க நம்ம இடுகைக்கு வந்து கருத்து சொல்லமாட்டங்கள என்று..இந்த பாழப்போன மனசு அப்படி தாங்க ஆசைப்படும்..
ஒரு அரசியல்வாதி ஒரு தொகுதியில ஜெய்ச்ச கூட அவன் தொகுதியில இருக்குற மக்களை 'கை' எடுத்து கும்பிடுவான். இல்லலல்ல.. நான் மக்களை கும்பிட மாட்டேன் எனக்கு சரி சமம்மா இருக்கிற இன்னொரு அரசியல்வாதிய தான் கும்பிடுவேன், அப்படின்னு சொன்ன அது ஆணவத்தின் வெளிப்பாடு சொல்லாம, வேறன்ன சொல்ல? நான் கருத்து சொல்றதுக்கு பதிலா இன்னொரு இடுகை போட்டனா மக்கள் பயன் அடைவாங்க அப்படின்னு சொன்னா எப்படிங்க பாஸூ? தயவு செய்து எல்லாருடைய சார்பாவும் கேட்டுக்குறேன், ஆணவம் எதுக்குயா? நம்ம சுத்தி இருக்கிற எல்லோரையும் சமாமா பாரு. முதல்ல உங்ககிட்ட இருக்கிற குப்பையை அள்ளி வாறு அதுக்கப்புறம் நீ ஊரை சுத்தம் பண்ணலாம். இனிமே உனக்கு வந்து பின்னூட்டம் இடுகிற பதிவர்களை ஊக்கபடுத்துவது மாதிரி, நீ போய் அவர்களின் நிறை, குறைகளை சொல்லு! ஒரு இடுகை எழுதுற நேரத்தை உன் சக பதிவர்களுக்காக செலவு செய்!!
குட் டச்!!
ஆனா உன்கிட்ட சொல்றப்படி ஒரு விஷயம் என்னனா உன் வேலையே பாத்துக்கிட்டு போய்கிட்டு இருக்க. அந்த லகலகலக 'பக்கி' மாதிரியோ 'ஆபாச' அதிஷிஷா மாதிரியோ அடுத்தவங்களுக்கு கெட்டது பண்ணனும் நினைக்குறவன் கிடையாது நீ! பட், அந்த நேர்மை பிடிச்சு இருக்கு!!
------------------------------------------------------------------அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!
- ஆப்பன்.
------------------------------------------------------------------
முடிச்சா பின்னூட்டம் போடுங்க!
முடியலன்னா, ஓட்டாவது போடுங்க!!
------------------------------------------------------------------
டிஸ்கி: எங்கள் பெயரை போலவே "ஆப்பரசன்" என்று ஒரு நாதாரி உருவாகி உள்ளது.அவனின் ஆபாச செயல்கள் அருவெறுப்பை தான் ஏற்ப்படுத்துக்கின்றன. எங்களின் நோக்கம் சில பெரிய பதிவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவது மட்டுமே! கொஞ்சம் முரட்டுதனமான வார்த்தைகளில் ஆனால் ஆபாசமான தொனியில் அல்ல, எங்களுக்கு அனானி பெயரில் வந்த சில அசிங்கமான கருத்துக்களால் "கருத்து தணிக்கை" முறையை செயல்ப்படுத்த முடிவு செய்து விட்டோம். பெருசுங்க தங்கள் "தொனியை'' மாற்றாத வரை..............
நாங்களும் மாற வாய்ப்புகள் இல்லை!
எழுதுவதை நிறுத்தவும் அவசியமில்லை!!
புரிந்துக்கொள்ளுங்கள் "உண்மை தமிழனே"..